திருச்சுழி சட்டமன்ற தொகுதி காரியாபட்டியை சேர்ந்த த.வெ.க கட்சியினர் ஐம்பதிற்க்கும் மேற்ப்பட்டோர் மாண்புமிகு நிதி அமைச்சர் அண்ணன் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் முன்னிலையில்...
வேலூரில் மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணிகள் தொடக்கம்.
ராஜபாளையம் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பண பட்டுவாடா செய்ததாக புகார். அதிமுகவினரின் பண பட்டுவாடாவை நேரில் சென்று கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம்...
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மொத்தம் 91.23 சதவீத வாக்குகள் பதிவு கடந்த தேர்தலில் மொத்தமாக 83.4 சதவீதவாக்குகள் பதிவான...
அமரிக்காவுடன் 2 வார போர் நிறுத்தத்திற்கு ஈரான் பாதுகாப்பு கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 10 அன்று பேச்சுவார்த்தை...
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாலமுருகனை ஆதரித்து பிரச்சாரம் செய்த சின்னம்மா, “திமுகவை வீட்டுக்கு அனுப்பவே இந்த தேர்தலில்...
சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கில் 9 பேருக்கு “இரட்டை மரண தண்டனை” விதிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஜெயராஜ் மற்றும் அவரது...